COLOMBO CITY

img

இலங்கையின் கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 40 பேர் பலியாகி உள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர்

img

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 138 ஆக அதிகரிப்பு, 400 பேர் படுகாயம்

இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. 400 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;